Andhadhun-கண் தெரியாதவர் போல் நடித்து கொலைக்கு சாட்சியாய் மாட்டிக்கொள்ளும் Musicianin பற்றிய கதை.



2018 ஆம் ஆண்டு Ayushmann Khurrana,Radhika Apte நடித்து வெளிவந்த திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா Ayushmann ஒரு கண் தெரியாதவர் போல நடிச்சிட்டு இருப்பார் அவரு ஒரு Piano பிளேயர் நல்ல வாசிக்கவும் செய்வார்.அவர் லண்டன் போகணும் அப்டினு முயற்சி செஞ்சிட்டு இருப்பார்,அப்பதான் இவர் நடந்து போயிடு இருக்கைல ராதிகா அப்டே இவர் மேல பைக்ல மோதிருவாங்க அப்பறம் அவர்கிட்ட சாரி சொல்லிட்டு இவங்க அவரை அவங்க வீட்டுலவிட்டுறேன் அப்டினு சொல்லுவாங்க.




அப்பறம் இவங்க அவங்களோட ஹோட்டல்க்கு கூட்டிட்டு போவாங்க அங்க இவர் பியானோ வாசிப்பார் அது அவங்களோட அப்பாக்கு ரொம்ப பிடிச்சு போயிரும் அதன் பிறகு திரும்ப அடுத்த நாள் இவரை அந்த ஹோட்டேல்க்கு வாசிக்க போவார் அப்ப இவரோட அந்த வாசிப்பு எல்ல்லாருக்கும் பிடிச்சு போயிரும் அப்ப அங்க வந்த நடிகர் அணில் தவான் அவங்களோட wedding Anniversaryku wife Surprise பண்ண இவர வர சொல்லுவார்,இவரும் சரி அப்டினு போவார் முதல அவங்க wife இவரை வீட்டுக்கு உள்ள விடமாட்டாங்க அதுக்கு இவர் Anniversary Surprise எல்லாத்தையும் சொல்லுவார் அப்பறம் உள்ள விடுவாங்க அப்பறம் தான் தெரியும் அங்க ஒரு கொலை நடந்து இருக்குனு இவருக்கு கண் தெரியாது அப்டினு இவங்க நினைச்சுட்டு இருப்பாங்க அதனால இவர் எதையுமே பாக்கல அப்டினு அதோட இவர் உடனே அந்த வீட்டை வீடு வெளிய போயிருவார் அதுக்கு அப்பறம் என்ன நடக்குது அவர் ஏன்  கண் தெரியாத மாறி நடிச்சார் எல்லாம் தான் மீதி கதை...


Post a Comment

0 Comments